×

சென்னை பள்ளிக்கரணையில் ஜவுளிக்கடை ஊழியர்களுக்கு சமையல் செய்தபோது பாய்லர் வெடித்து ஒருவர் காயம்!

சென்னை: சென்னை பள்ளிக்கரணையில் ஜவுளிக்கடை ஊழியர்களுக்கு சமையல் செய்தபோது பாய்லர் வெடித்து ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த திருவண்ணாமலையைச் சேர்ந்த பன்னீர் (40) ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

The post சென்னை பள்ளிக்கரணையில் ஜவுளிக்கடை ஊழியர்களுக்கு சமையல் செய்தபோது பாய்லர் வெடித்து ஒருவர் காயம்! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Pallikarana ,Pallikarana, Chennai ,Panneer ,Tiruvannamalai ,Rajiv Gandhi Government Hospital ,
× RELATED ஆணவக் கொலை செய்யப்பட்ட பிரவீனின்...