×

நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்த துறை வாரியாக அமைப்பை ஏற்படுத்த கோரிய வழக்கு தள்ளுபடி

சென்னை: நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்த துறை வாரியாக அமைப்பை ஏற்படுத்த ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி கே.கே.ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கை சென்னை உயநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அனைத்து மாநிலங்களுக்கும் நீதிமன்ற உத்தரவை பின்பற்றுகின்றன, பின்பற்ற வேண்டும், அது சட்டமாகும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு வழக்கை தள்ளுபடி செய்தது.

The post நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்த துறை வாரியாக அமைப்பை ஏற்படுத்த கோரிய வழக்கு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Madras High Court ,KK Ramesh ,Union ,State Governments ,Dinakaran ,
× RELATED வாக்குப்பதிவு இயந்திரங்களில்...