×

வெளிநாடுகளுக்கு இடையேயான நேரடி விமான சேவைகள், 3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயக்கம்!

சென்னை: சென்னை-ஹாங்காங் இடையே கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் விமான சேவை வரும் பிப்ரவரி முதல் வாரத்திலிருந்தும், சென்னை-மொரிஷியஸ் இடையே ஏர் மொரீஷியஸ் ஏர்லைன்ஸ் விமான சேவை வரும் ஏப்ரல் மாதத்தில் மீண்டும் இயக்கப்படவுள்ளன.கொரோனா பரவல் காரணமாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன், வெளிநாடுகளுக்கு இடையேயான நேரடி சேவைகள் நிறுத்தப்பட்டது.

The post வெளிநாடுகளுக்கு இடையேயான நேரடி விமான சேவைகள், 3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயக்கம்! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Cathay Pacific Airlines ,Hong Kong ,Air Mauritius Airlines ,Mauritius ,
× RELATED பூச்சிக் கொல்லி மருந்து அதிகம் இந்திய...