×

பிப்.1-ல் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெற உள்ளது!

டெல்லி: பிப்.1-ல் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெற உள்ளது. 3 மாதங்களுக்கு பிறகு பிப்ரவரி 1-ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது. கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி மாநில அதிகாரிகளுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.

 

The post பிப்.1-ல் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெற உள்ளது! appeared first on Dinakaran.

Tags : Cauvery Management Commission ,SK Haldar ,Delhi ,Tamil Nadu ,Karnataka ,Kerala ,Puducherry ,Dinakaran ,
× RELATED வறட்சி நீடித்து வருவதால்...