×

தென்காசியில் விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் உத்தரவு

சென்னை: தென்காசியில் விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த துயரகரமான செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன் என முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

The post தென்காசியில் விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tenkasy ,Chennai ,Chief Minister ,MLA ,K. Stalin ,Tenakasi ,
× RELATED பட்டா மாறுதல் கேட்டு சமூக வலைதளத்தில்...