×

திமுகவுடன் நடந்த தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது: கே.எஸ்.அழகிரி பேட்டி


சென்னை: அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீட்டு தொடர்பாக பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. திமுகவுடன் நடந்த தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது என்று கே.எஸ்.அழகிரி பேட்டி அளித்துள்ளார். அதிமுக, பாஜகவை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தினோம். 40 தொகுதிகளில் எவ்வாறு வெற்றி, வேட்பாளர் தேர்வு குறித்து பேசினோம் என்று கே.எஸ். அழகிரி கூறியுள்ளார். மேற்கொண்டு பேச வேண்டிய விஷயங்களை வெகு விரைவில் பேசுவோம்

The post திமுகவுடன் நடந்த தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது: கே.எஸ்.அழகிரி பேட்டி appeared first on Dinakaran.

Tags : DMK ,KS Azhagiri ,Chennai ,Anna University ,AIADMK ,BJP ,KS Azlagiri ,Dinakaran ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி