×

சென்னை அண்ணா அறிவாலயத்தில் மக்களவை தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் மக்களவை தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது. டி.ஆர்.பாலு தலைமையிலான குழு, காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பேச்சுவார்த்தை குழுவில் முகுல் வாஸ்னிக், சல்மான் குர்ஷித், அஜோய்குமார், செல்வப்பெருந்தகை இடம்பெற்றுள்ளனர்.

The post சென்னை அண்ணா அறிவாலயத்தில் மக்களவை தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : DMK ,Congress ,Lok Sabha elections ,Anna Vidyalaya ,Chennai ,Chennai Anna Vidyalaya ,DR ,Balu ,Mukul Wasnik ,Salman Khurshid ,Ajoykumar ,Lok Sabha ,Chennai Anna University ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வென்றால்...