×

மாங்காட்டில் வீடு கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கி 2 பேர் படுகாயம்

சென்னை: மாங்காட்டில் வீடு கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கி 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். வீட்டின் மீது கம்பி வைத்த போது இரும்பு கம்பி மின்சார வயரில் உரசி விபத்து ஏற்பட்டுள்ளது. 2 பேர் உடல் கருகி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

The post மாங்காட்டில் வீடு கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கி 2 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Mangat ,Chennai ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...