×

தென்காசியில் காரும் லாரியும் மோதிக் கொண்ட விபத்து: 6 பேர் பலி

தென்காசி: புளியங்குடி அருகே புன்னையாபுரத்தில் காரும் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 6 பேர் உயிரிழ்ந்துள்ளனர். விபத்து நடந்த இடத்திற்கு மீட்புக்குழுவினர் விரைந்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தென்காசியில் காரும் லாரியும் மோதிக் கொண்ட விபத்து: 6 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Tenkasy ,TENKASI ,PUNNAIAPURAM ,PULIYANGUDI ,Dinakaran ,
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...