- காங்கிரஸ்
- கவர்னர்
- ரவி
- மகாத்மா காந்தி
- புதுக்கோட்டை
- விராலிமலை
- புதுக்கோட்டை மாவட்டம்
- கரூர்
- Jyotimani
- ஆளுநர் ஆர். என்
- கும்பகோணம் காந்தி பூங்கா
புதுக்கோட்டை: மகாத்மா காந்தியை விமர்சித்த ஆளுநர் ரவியை கண்டித்து காங்கிரஸ் சார்பில் விராலிமலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கரூர் எம்.பி.ஜோதிமணி தலைமையில் ஆளுநர் ரவியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கும்பகோணம் காந்தி பூங்கா முன் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
The post மகாத்மா காந்தியை விமர்சித்த ஆளுநர் ரவியை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்!! appeared first on Dinakaran.