×

கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு கருப்புக்கொடி காட்டி இந்திய மாணவர் கூட்டமைப்பு முற்றுகை!!

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லத்தில் ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு கருப்புக்கொடி காட்டி இந்திய மாணவர் கூட்டமைப்பு முற்றுகையிட்டனர். கொல்லத்தில் ஆளுநர் ஆரிப் முகமது கான், காரில் இருந்து கீழே இறங்கி போராட்டக்காரர்களை நோக்கி சென்றார். போராட்டக்காரர்கள் ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக கறுப்புக் கொடி காண்பித்து முழக்கமிட்டனர்.

 

The post கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு கருப்புக்கொடி காட்டி இந்திய மாணவர் கூட்டமைப்பு முற்றுகை!! appeared first on Dinakaran.

Tags : Kerala ,Governor ,Arif Mohammed Khan ,Indian Students' Federation ,Thiruvananthapuram ,Students' Federation of India ,Governor Arif Mohammed Khan ,Kollam, Kerala ,Kollam ,Governor Arif Mohammad Khan ,Governor Arif Mohammed… ,Indian ,Students Federation ,
× RELATED பல மாதங்களாக கிடப்பில் போட்டிருந்த 5...