×

திருவள்ளூர் அருகே உணவகத்தை புதுப்பிக்கும்போது சுவர் இடிந்து விழுந்து இளைஞர் பலி..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் பெரியபாளையம் அருகே தும்பாக்கத்தில் உணவகத்தை புதுப்பிக்கும்போது சுவர் இடிந்து விழுந்து இளைஞர் உயிரிழந்தார். டிரில்லிங் இயந்திரத்தை கொண்டு துளையிட்டபோது சுவர் சரிந்து விழுந்ததில் இளைஞர் கோபிநாத் (35) உடல் நசுங்கி பலியாகினார்.

 

The post திருவள்ளூர் அருகே உணவகத்தை புதுப்பிக்கும்போது சுவர் இடிந்து விழுந்து இளைஞர் பலி..!! appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Tumbakkam ,Periyapalayam, Thiruvallur ,Gopinath ,Tiruvallur ,
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்