×

பெண் எழுத்தாளர் தொடர்ந்த அவதூறு வழக்கு: டொனால்ட் டிரம்ப் ரூ.680 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு

வாஷிங்டன்: பெண் எழுத்தாளர் தொடர்ந்த அவதூறு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் ரூ.680 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டுள்ளது. பொது வெளியில் தன்னை அவமானப்படுத்தியதாக டிரம்ப் மீது பெண் எழுத்தாளர் ஜீன் கரோல் வழக்கு தொடர்ந்தார். 10 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு கோரி எழுத்தாளர் ஜீன் கரோல் டிரம்ப் மீது வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நியூயார்க் நீதிமன்றம் ரூ.680 கோடி நஷ்ட ஈடு வழங்க டிரம்புக்கு உத்தரவிட்டது. நீதிமன்ற தீர்ப்பு அபத்தமானது என்றும் அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்றும் டிரம்ப் அறிவித்துள்ளார்.

The post பெண் எழுத்தாளர் தொடர்ந்த அவதூறு வழக்கு: டொனால்ட் டிரம்ப் ரூ.680 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Donald Trump ,Washington ,US ,President Trump ,Jean Carroll ,Trump ,Dinakaran ,
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ரூ7.50 லட்சம் அபராதம்