×

சென்னை கொடுங்கையூரில் 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய விவகாரத்தில் இளைஞர் கைது!!

சென்னை: சென்னை கொடுங்கையூர் காந்தி நகரில் 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய விவகாரத்தில் இளைஞர் கைது செய்யப்பட்டார். சிறுமிக்கு குழந்தை பிறந்த நிலையில் மருத்துவமனை தரப்பில் போலீசிடம் புகார் அளிக்கப்பட்டது. மருத்துவமனை புகார் அளித்ததை அடுத்து பிரசாந்த் (27) என்பவரை போக்சோவில் போலீஸ் கைது செய்தது.

The post சென்னை கொடுங்கையூரில் 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய விவகாரத்தில் இளைஞர் கைது!! appeared first on Dinakaran.

Tags : Kodunkaiyur, Chennai ,CHENNAI ,Kodunkaiyur Gandhi Nagar, Chennai ,Prashant ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...