×

சாலையில் கண்டெடுத்த 4 சவரன் தங்க தாலியை போலீசில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனர்

திருவள்ளூர்: மீஞ்சூர் அருகே சாலையில் கண்டெடுத்த 4 சவரன் தங்க தாலியை ஆட்டோ ஓட்டுனர் முருகன் போலீசில் ஒப்படைத்தார். தாலியை உரியவரிடம் ஒப்படைத்த பின், அவரது நேர்மையை பாராட்டி காவல் ஆய்வாளர் காளிராஜ் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

The post சாலையில் கண்டெடுத்த 4 சவரன் தங்க தாலியை போலீசில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனர் appeared first on Dinakaran.

Tags : THIRUVALLUR ,MEENCHUR ,MURUGAN ,Thali ,Kalliraj Salva ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள...