×

மறைந்த பாடகி பவதாரிணியின் உடல் இன்று இரவு 10 மணிக்கு மேல் சொந்த ஊர் கொண்டு செல்லப்படுகிறது

சென்னை: மறைந்த பாடகி பவதாரிணியின் உடல் இன்று இரவு 10 மணிக்கு மேல், தேனி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான பண்ணைபுரத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அதுவரை அவரின் உடல் சென்னை தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்னை தியாகராயர் நகரில் உள்ள இசையமைப்பாளர் இளையராஜா வீட்டிற்கு திரையுலகினர் வருகை தருகின்றனர்.

The post மறைந்த பாடகி பவதாரிணியின் உடல் இன்று இரவு 10 மணிக்கு மேல் சொந்த ஊர் கொண்டு செல்லப்படுகிறது appeared first on Dinakaran.

Tags : Pawatarini ,Chennai ,Pavadarini ,Banaipurat ,Theni district ,Thyagaraya, Chennai ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...