×

இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் UL 127 என்ற விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது பவதாரிணி உடல்

சென்னை: இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் UL 127 என்ற விமானம் மூலம் பவதாரிணியின் உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. கொழும்புவில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடித்து, இன்று பவதாரிணி உடல் சென்னை வந்தது. பவதாரிணி உடல் அஞ்சலிக்காக தியாகராய நகரில் உள்ள இளையராஜா இல்லத்தில் வைக்கப்பட உள்ளது

The post இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் UL 127 என்ற விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது பவதாரிணி உடல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Sri Lanka Airlines ,Sri Lanka ,Colombo ,Pavadarini ,
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...