×

ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையத்திற்கு செல்லும் சாலையில் திடீரென 3 அடி ஆழத்திற்கு ஏற்பட்ட பள்ளம்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையத்திற்கு செல்லும் சாலையில் திடீரென 3 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. சாலையில் 3 அடி பள்ளம் ஏற்பட்டதால், அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஜேசிபி எந்திரம் மூலம் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

The post ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையத்திற்கு செல்லும் சாலையில் திடீரென 3 அடி ஆழத்திற்கு ஏற்பட்ட பள்ளம் appeared first on Dinakaran.

Tags : Sriperumbudur ,Sriperumbudur bus ,JCB ,Sriperumbudur bus station ,Dinakaran ,
× RELATED ஊராட்சி தலைவரின் கணவர் மீது காவல் நிலையத்தில் புகார்