×

பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் பகுதி நேரப் பயிற்றுநர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் பகுதி நேரப் பயிற்றுநர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளிக் கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் 12,105 பகுதி நேரப் பயிற்றுநர்களுக்கான தொகுப்பூதியத்தை ரூ.10,000-ல் இருந்து ரூ.12,500 ஆக உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு அளித்துள்ளது.

The post பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் பகுதி நேரப் பயிற்றுநர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Chennai ,Tamil Nadu ,School Education Department ,Tamil Nadu Government ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...