×

நெய்வேலி என்எல்சி நிறுவன ஒப்பந்ததாரரின் லாரி மோதி பள்ளி மாணவர் உயிரிழப்பு..!!

கடலூர்: நெய்வேலி என்எல்சி நிறுவன ஒப்பந்ததாரரின் லாரி மோதி பள்ளி மாணவர் உயிரிழந்தார். ஒன்றாவது சுரங்கத்தில் இருந்து நிலக்கரி ஏற்றிச்சென்ற லாரி மோதியதில் பள்ளி மாணவர் மரணமடைந்தார். லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பத்தாம் வகுப்பு பள்ளி மாணவர் சதீஸ்குமார் மரணமடைந்தார்.

The post நெய்வேலி என்எல்சி நிறுவன ஒப்பந்ததாரரின் லாரி மோதி பள்ளி மாணவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Neyveli NLC ,Cuddalore ,Satish Kumar ,Dinakaran ,
× RELATED அனுமதியின்றி இ-சேவை மையம்: போலி ஆவணங்கள் தயாரித்தவர் கைது