சென்னை: உத்தர பிரதேச மாநிலம் கோம்தி நகரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு நாளை சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிறப்பு ரயில் நாளை பிற்பகல் 3.30 மணிக்கு கோம்தி நகரில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
The post உ.பி. மாநிலம் கோம்தி நகரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு நாளை சிறப்பு ரயில் இயக்கம்..!! appeared first on Dinakaran.