×

கடலூர் என்எல்சி நிறுவனத்தில் இயந்திரத்தில் சிக்கி ஒப்பந்த தொழிலாளி உடல் நசுங்கி பலி..!!

கடலூர்: கடலூர் என்எல்சி நிறுவனத்தில் இயந்திரத்தில் சிக்கி ஒப்பந்த தொழிலாளி சக்கரவர்த்தி உடல் நசுங்கி பலியானார். 2வது அனல் மின் நிலையத்தில் பணிபுரிந்த ஒப்பந்த தொழிலாளி நிலக்கரி கையாளும் இயந்திரத்தில் சிக்கி பலியானார். உயிரிழந்த தொழிலாளி உடலை மீட்க தொழில் பாதுகாப்பு படையினர் ஒரு மணி நேரமாக முயற்சித்து வருகின்றனர்.

The post கடலூர் என்எல்சி நிறுவனத்தில் இயந்திரத்தில் சிக்கி ஒப்பந்த தொழிலாளி உடல் நசுங்கி பலி..!! appeared first on Dinakaran.

Tags : Cuddalore NLC ,Cuddalore ,Chakraborty ,NLC ,Dinakaran ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை