×

தருமபுரி தொப்பூரில் உடனே உயர்மட்ட சாலை பணியை தொடங்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: தருமபுரி தொப்பூரில் உடனே உயர்மட்ட சாலை பணியை தொடங்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். தொப்பூரில் நடந்தது விபத்து அல்ல, கொலை; இனியும் நடக்காமல் இருக்க உடனே உயர்மட்ட சாலை பணியை தொடங்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

The post தருமபுரி தொப்பூரில் உடனே உயர்மட்ட சாலை பணியை தொடங்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri Topur ,Anbumani ,CHENNAI ,BMC ,Dharmapuri Toppur ,President ,Toppur ,Dinakaran ,
× RELATED “தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத்...