×

சிறப்பு அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன் மருத்துவமனையில் அனுமதி..!!

திருச்சி: சிறப்பு அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர்தர சிகிச்சை வழங்க கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்த நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராஜீவ் காந்தி வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் திருச்சி சிறப்பு முகாமில் இருந்தார்.

The post சிறப்பு அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன் மருத்துவமனையில் அனுமதி..!! appeared first on Dinakaran.

Tags : Santhan Hospital ,Trichy ,Shandan ,Kori ,iCourt ,Shanthan Trichy ,Rajiv Gandhi ,Dinakaran ,
× RELATED ட்ராலி பேக் வீல்களின் ஸ்குரூக்களில் தங்கம் கடத்தல்