- ஆளுநர் ஆர். என்
- ரவி
- மகாத்மா காந்தி
- வைகோ
- சென்னை
- மத்யமிக் பொதுச் செயலாளர்
- நேதாஜி
- சுபாஷ் சந்திர போஸ்
- கவர்னர்
- ஆளுநர் ஆர்.என்.ரவி
சென்னை: தேசப்பிதா மகாத்மா காந்தியை இழிவுபடுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி. மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 127-வது பிறந்தநாள் விழாவில் நேதாஜியின் வரலாற்றையே ஆளுநர் சிறுமைப்படுத்தி பேசியிருக்கிறார். எவ்வித வரலாற்று அறிவும் இல்லை என்பதை ஆளுநரின் உரை வெளிப்படுத்தி இருக்கிறது. வரலாறு எல்லாம் ஆர்எஸ்எஸ் தொட்டிலில் வளர்ந்த ஆர்.என். ரவிக்கு தெரிய வாய்ப்பில்லை என்று அவர் கூறியுள்ளார்.
The post தேசப்பிதா மகாத்மா காந்தியை இழிவுபடுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி. மன்னிப்பு கேட்க வேண்டும்: வைகோ appeared first on Dinakaran.