×

தை மாத பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

தை மாத பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கோயிலுக்கு வெளியே வட ஒத்தைவாடை தெரு, தென் ஒத்தைவாடை தெரு மற்றும் தேரடி வீதிகளில் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்.

The post தை மாத பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Pournami ,Swami ,Annamalaiyar Temple ,North Othaiwadi Street ,South Othaiwadi Street ,Theradi Streets ,Thai Matha Purnami ,
× RELATED திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமி: 2500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!