- திருவண்ணாமலை
- பவுர்ணமி
- சுவாமி
- அண்ணாமலை கோவில்
- வடக்கு ஒதைவாடி தெரு
- தெற்கு ஒதைவாடி தெரு
- தெராடி வீதிகள்
- தாய் மாத பூர்ணமி
தை மாத பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கோயிலுக்கு வெளியே வட ஒத்தைவாடை தெரு, தென் ஒத்தைவாடை தெரு மற்றும் தேரடி வீதிகளில் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்.
The post தை மாத பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் appeared first on Dinakaran.