சென்னை: கரூர்-சேலம் வழித்தடத்தில் உள்ள வாங்கல் ரயில் நிலையம் இன்று முதல் மூடப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளது. வாங்கல் ரயில் நிலையத்தில் இனி எந்த ரயில்களும் நிற்காது என்றும் ரயில்வே தெரிவித்துள்ளது. பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் வாங்கல் ரயில் நிலையம் மூடப்படுவதாக ரயில்வே கூறியுள்ளது.
The post கரூர்-சேலம் வழித்தடத்தில் உள்ள வாங்கல் ரயில் நிலையம் இன்று முதல் மூடப்படுவதாக அறிவிப்பு appeared first on Dinakaran.