×

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து – ஆலை மேலாளர் கைது

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வச்சக்காரப்பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில் ஆலை மேலாளர் கைது செய்யப்பட்டார். ஆலை உரிமையாளர் முருகேசன், மேலாளர் கருப்பசாமி, ஒப்பந்ததாரர் முத்துக்குமார் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து – ஆலை மேலாளர் கைது appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Crackers Factory ,Vachakkarapatti ,Virudhunagar district ,Murugesan ,Karuppasamy ,Muthukumar ,Virudhunagar Crackers Factory Accident ,Dinakaran ,
× RELATED விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி...