×

குற்றவாளிகளைக் கண்காணிக்க புதிய திட்டம் :டிஜிபி சங்கர் ஜிவால் பேச்சு

சென்னை : குற்றவாளிகளைக் கண்காணிக்க புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்று டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். பருந்து, பந்தம், நிவாரணம் என்ற ஒருங்கிணைந்த கேமரா திட்டத்தை சென்னையில் தொடங்கி வைத்து பேசிய டிஜிபி சங்கர் ஜிவால்,”சென்னையில் ஒருங்கிணைந்த கேமரா 75 இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது; 60 வயதுக்கு மேற்பட்ட நபர்களை கண்காணிக்க நாட்டில் முதல்முறையாக புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது,”எனத் தெரிவித்தார்.

The post குற்றவாளிகளைக் கண்காணிக்க புதிய திட்டம் :டிஜிபி சங்கர் ஜிவால் பேச்சு appeared first on Dinakaran.

Tags : DGP ,Shankar Jiwal ,Chennai ,Hawk, Bandham, Relief ,Dinakaran ,
× RELATED ரூ.4 கோடி சிக்கிய வழக்கு சிபிசிஐடிக்கு...