×

மாணவிக்கு கண் பார்வை பாதிப்பு : ஆசிரியர் மீது வழக்கு

சேலம்: ஆத்தூர் அருகே தலைவாசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் திருமுருகவேல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் திருமுருகவேல் மூங்கில் குச்சியை எறிந்ததில் மாணவியின் கண் பார்வை பாதிக்கப்பட்டதாக பெற்றோர் புகார் அளித்துள்ளனர். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரில் ஆசிரியர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post மாணவிக்கு கண் பார்வை பாதிப்பு : ஆசிரியர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Salem ,Thirumurugavel ,Talivasal panchayat ,Athur ,Dinakaran ,
× RELATED போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் பதுக்கி விற்பனை