×

குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டதால் காவல் நிலைய முதல்நிலைக் காவலர் பணியிடை நீக்கம்

சென்னை: சென்னை காசிமேடு காவல் நிலைய முதல்நிலைக் காவலர் விமல்ராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டதால் விமல்ராஜை பணியிடை நீக்கம் செய்து சென்னை வடக்கு மண்டல இணை ஆணையர் துரைகுமார் உத்தரவிட்டுள்ளார். …

The post குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டதால் காவல் நிலைய முதல்நிலைக் காவலர் பணியிடை நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Vimalraj ,Kasimedu Police Station ,Vimal Raji ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...