×

100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு கையேடு

போச்சம்பள்ளி, ஜன.24: கல்வித்துறை சார்பில், அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் மத்தூர் பகுதியைச் சேர்ந்த மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்ட பணியாளர்களுக்கு, புதிய பாரத எழுத்தறிவு திட்டம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், கையேடு வழங்கப்பட்டது. ஊராட்சி ஒன்றி துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியமேரி கலந்து கொண்டு, பணியாளர்கள் அனைவருக்கும் கையேடு வழங்கினார். ஆசிரியர் பயிற்றுநர் பரமசிவம், மக்கள் நலப்பணியாளர் ராஜா உள்ளிட்ட பணித்தள பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

The post 100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு கையேடு appeared first on Dinakaran.

Tags : Bochambally ,Education Department ,Mathur ,Panchayat Union Primary School ,Dinakaran ,
× RELATED போச்சம்பள்ளி ஜி.ஹெச் அருகே விவசாய...