- தஞ்சை
- நாகை
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- சென்னை
- தஞ்சை
- மயிலாடுதுறை
- தமிழ்நாடு தேர்தல் ஆணையம்
- மயிலாடுதுர மாவட்டங்கள்
- தின மலர்
சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் 67 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்துள்ளனர். தமிழகத் தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, நீண்ட நாட்களாக ஒரே காவல்நிலையத்தில் பணியுரியும் காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்து உத்தரவு அளித்துள்ளனர்.
The post நாடாளுமன்ற தேர்தலையொட்டி தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் 67 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் appeared first on Dinakaran.