- அமைச்சர்
- க.K.S.S.R.
- ராமச்சந்திரன்
- தில்லி
- இராமச்சந்திரன்
- உச்ச நீதிமன்றம்
- உயர் நீதிமன்றம்
- க.K.S.S.R.
- தின மலர்
டெல்லி: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலையை எதிர்த்து உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கு விசாரணைக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
The post சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மேல்முறையீடு appeared first on Dinakaran.