×

கரூரில் பாத்திமா என்பவர் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் 3 பேர் கைது

கரூர்: கரூரில் பாத்திமா என்பவர் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யபட்டுள்ளனர். பூச்சி மருந்து குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த பாத்திமா சிகிச்சை பலனின்றி பலியானார். பாத்திமா தற்கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் , நிதி நிறுவனத்தை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர்.

The post கரூரில் பாத்திமா என்பவர் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Fatima ,Karur ,
× RELATED சென்னை சைதாப்பேட்டை பாத்திமா பள்ளி...