×

அமெரிக்காவில் துப்பக்கிச்சூடு: 8 பேர் பலி

அமெரிக்காவின் இல்லிநாய்ஸ் மாகாணத்தில் உள்ள ஜோலியட் நகரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். ஜோலியட் நகரில் 2 வீடுகளுக்குள் புகுந்து ரோமியோ நான்ஸ்(23) சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியதாக ஜோலியட் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post அமெரிக்காவில் துப்பக்கிச்சூடு: 8 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : United States ,Joliet ,Illinois, USA ,Romeo Nance ,
× RELATED அமெரிக்காவில் ரோபோ நாய் அறிமுகம்…!!