×

வீரமாமுனிவரின் சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: வீரமாமுனிவரின் சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கவிஞர் இராமலிங்கம் பிள்ளை மார்பளவு சிலையுடன் கூடிய நினைவு இல்லத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் வீரமாமுனிவர் மணிமண்டபத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்

The post வீரமாமுனிவரின் சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Mani ,Mandapam ,Veeramamuniva ,CHENNAI ,Ramalingam Pillai ,Veeramamunivar ,Mani Mandapam ,Chief Secretariat ,
× RELATED கடந்த மூன்றாண்டுகளில் தொழிலாளர்களின்...