×

இந்தியா-இலங்கையை இணைக்க கடல் பாலம்: ஆய்வை மேற்கொள்ள இந்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்..!!

தனுஷ்கோடி: தமிழ்நாட்டின் தனுஷ்கோடியில் இருந்து இலங்கையின் தலைமன்னார் வரை 23 கி.மீ. கடல் பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வை இந்திய அரசு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை இரு நாடுகளிடையே பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.

The post இந்தியா-இலங்கையை இணைக்க கடல் பாலம்: ஆய்வை மேற்கொள்ள இந்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்..!! appeared first on Dinakaran.

Tags : Sea ,Lanka ,Indian government ,Dhanushkodi ,Tamil Nadu ,Thalaimannar ,Sri Lanka ,Government of India ,Sea bridge ,India- ,
× RELATED கன்னியாகுமரியில் கடல் சீற்றத்துக்கான...