×

ஜாமின் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் 2வது முறையாக மனுத்தாக்கல்..!!

சென்னை: ஜாமின் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் 2வது முறையாக மனுத்தாக்கல் செய்துள்ளார். சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த நிலையில் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.

The post ஜாமின் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் 2வது முறையாக மனுத்தாக்கல்..!! appeared first on Dinakaran.

Tags : Jamin Gori ,Minister ,Senthil Balaji ,Chennai High Court ,Chennai ,CHENNAI DISTRICT PRIMARY SESSION COURT ,JAMIN ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கை மே 6-ம்...