×

உலகம்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 20 பேர் காயம்..!!

திண்டுக்கல்: உலகம்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 20 பேர் காயமடைந்துள்ளனர். உலகம்பட்டியில் பெரிய அந்தோணியார் கோயில் திருவிழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. 16 சுற்றுகளுடன் நிறைவடைந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 762 காளைகளும் 500 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

The post உலகம்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 20 பேர் காயம்..!! appeared first on Dinakaran.

Tags : Jallikatu ,Valgambatti ,Dindigul ,World Cup ,Great Anthony Temple Festival ,
× RELATED அப்பப்பா…அனல் காத்து வீசுது...