×

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 16வது முறையாக நீட்டிப்பு..!!

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் 16வது முறையாக நீட்டித்தது. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜனவரி 29 வரை நீதிபதி எஸ்.அல்லி நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

The post அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 16வது முறையாக நீட்டிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Senthil Balaji ,Chennai ,Chennai Principal Sessions Court ,Justice ,S. Alli ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...