×

ராமேஸ்வரம் அரிச்சல்முனையில் காலச்சக்கரம் மாறுவதை உணர்ந்ததாக அயோத்தியில் பிரதமர் மோடி உரை..!!

அயோத்தி: ராமன் அரிச்சல்முனை சென்றபோது காலச்சக்கரம் மாறியது;நானும் அங்கு அதனை உணர்ந்தேன் என்று அயோத்தியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த தேசமே ராமர்கோயில் திறப்பை தீபாவளிபோன்று இன்று கொண்டாடுகிறது. ராமேஸ்வரம்முதல் சரயு நதிக்கரை வரை ராம நாமமே ஒலிக்கிறது என்று பிரதமர் மோடி கூறினார்.

The post ராமேஸ்வரம் அரிச்சல்முனையில் காலச்சக்கரம் மாறுவதை உணர்ந்ததாக அயோத்தியில் பிரதமர் மோடி உரை..!! appeared first on Dinakaran.

Tags : Modi ,Ayodhya ,Rameswaram ,Raman ,Arichalmunya ,Ram temple ,Diwali ,Rama ,Sarayu river ,
× RELATED ராமர் இந்தியாவின் நம்பிக்கை, ராமர்...