×

ரூ.1.3 லட்சத்திற்கு பழைய லேப்டாப் வந்ததால் அதிர்ச்சி: பிளிப்கார்ட் நிறுவனம் விளக்கம்

மும்பை: பிளிப்கார்ட்ல் ரூ.1.3 லட்சத்திற்கு புதிய லேப்டாப் ஆர்டர் செய்த மும்பையைச் சேர்ந்த சவுரோ முகர்ஜி என்பவருக்கு தூசி படிந்த பழைய லேப்டாப் டெலிவரி செய்யப்பட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. எக்ஸ் தளத்தில் புகார் அளித்த இவருக்கு, ‘இதற்காக நாங்கள் வருந்துகிறோம். உடனடியாக சரி செய்து தருகிறோம்’ என அந்நிறுவனம் பதிலளித்துள்ளது.

The post ரூ.1.3 லட்சத்திற்கு பழைய லேப்டாப் வந்ததால் அதிர்ச்சி: பிளிப்கார்ட் நிறுவனம் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Flipkart ,Mumbai ,Sauro Mukherjee ,X site ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 609 புள்ளிகள் சரிவு..!!