×

மக்களவைத் தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த அதிமுகவில் குழு அமைப்பு..!!

சென்னை: மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த அதிமுகவில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, பெஞ்சமின் ஆகியோர் குழுவில் உள்ளனர். அதிமுகவில் தேர்தல் அறிக்கைக் குழு, பரப்புரைக் குழு, விளம்பரக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

The post மக்களவைத் தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த அதிமுகவில் குழு அமைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Committee ,Lok Sabha ,Chennai ,Adamugawa ,K. B. Munusamy ,Dindigul Sinivasan Tangamani ,S. B. Velumani ,Benjamin ,Election Reporting Committee ,Advocacy Committee ,Advertising ,Atamugail Committee ,Lok ,Dinakaran ,
× RELATED டெல்லியில் காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு இன்று ஆலோசனை.!