- குழு
- மக்களவை
- சென்னை
- ஆதமுகவா
- கே. பி முனுசாமி
- திண்டுக்கல் சினிவாசன் தங்கமணி
- பி வேலுமணி
- பெஞ்சமின்
- தேர்தல் அறிக்கைக் குழு
- வழக்கறித் குழு
- விளம்பரம்
- ஆட்டமுகெயில் குழு
- லோக்
- தின மலர்
சென்னை: மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த அதிமுகவில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, பெஞ்சமின் ஆகியோர் குழுவில் உள்ளனர். அதிமுகவில் தேர்தல் அறிக்கைக் குழு, பரப்புரைக் குழு, விளம்பரக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
The post மக்களவைத் தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த அதிமுகவில் குழு அமைப்பு..!! appeared first on Dinakaran.