- ஜல்லிக்கட்டு
- பெருமாள் அந்தோணி திருவிழா
- திண்டுக்கல்
- செயிண்ட் கிரேட் அந்தோ
- வஜம்பட்டி
- கோட்டடாஷிர் கமலக்கண்ணன்
- திண்டிகுகல் மாவட்டம்
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே உலகம்பட்டியில் புனித பெரிய அந்தோணியார் கோவில் திருவிழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியில் 750 காளைகளும் 430 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் ஜல்லிக்கட்டு போட்டியை கோட்டாட்சியர் கமலக்கண்ணன் கொடியசைத்து துவங்கி வைத்தார்.
The post திண்டுக்கல் அருகே புனித பெரிய அந்தோணியார் கோவில் திருவிழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி..!! appeared first on Dinakaran.