×

உளுந்தூர் பேட்டை அருகே கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலி

உளுந்தூர் பேட்டை: உளுந்தூர் பேட்டை அருகே கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் காவலர் பாலமுருகன் மற்றும் அவரது மனைவி வினோதினி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர். காரின் வலது பக்க டயர் வெடித்ததில் கட்டுபாட்டை இழந்த கார் எதிர் திசையில் வந்த மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post உளுந்தூர் பேட்டை அருகே கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Ulundur ,Ulundur Bhatta ,Balamurugan ,Vinodini ,Ulundur Bhat ,Dinakaran ,
× RELATED சப்- இன்ஸ்பெக்டர் உட்பட 4 போலீசார்...