×

ஆம்பூர் அடுத்த பச்சகுப்பன் பகுதியில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பலி

ஆம்பூர்: ஆம்பூர் அடுத்த பச்சகுப்பன் பகுதியில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி சென்ற கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததால் எதிர்திசையில் வந்த கார் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. குடியாத்தம் பகுதியை சேர்ந்த சரவணன், பெங்களூருவை சேர்ந்த மைக்ரேயன், பெண் ஒருவர் பலியான நிலையில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

The post ஆம்பூர் அடுத்த பச்சகுப்பன் பகுதியில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Bachaguppan ,Ampur ,Chennai ,Bangalore ,Bachagupan ,Dinakaran ,
× RELATED ஆம்பூர் சுற்றுப்பகுதிகளில் கனமழையால் பாலாற்றில் திடீர் வெள்ளம்