×

பட்டுக்கோட்டை அருகே சாலையோர தடுப்புச் சுவர் மீது வேன் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 5-ஆக உயர்வு

பட்டுக்கோட்டை: தூத்துக்குடியில் இருந்து வேளாங்கண்ணிக்கு சென்று கொண்டிருந்த வேன், தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் 4 பேர் நேற்று உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கணபதி என்ற பெண் இன்று உயிரிழந்தார். விபத்தில் படுகாயமடைந்த 6 பேர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

The post பட்டுக்கோட்டை அருகே சாலையோர தடுப்புச் சுவர் மீது வேன் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 5-ஆக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Patukkot ,Batukkottai ,Tuthukudi ,Velangani ,Ganpati ,Dinakaran ,
× RELATED திருவாரூர் – காரைக்குடி பயணிகள் ரயில்...