×

குடியரசு தினத்தை முன்னிட்டு வரும் 30ம் தேதி நள்ளிரவு வரை சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு!

சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு வரும் 30ம் தேதி நள்ளிரவு வரை சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமல் படுத்தப்பட்டுள்ளது. வரும் 24, 25 மற்றும் 26 ஆகிய நாட்களில் மட்டும் 7 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட உள்ளது.

 

The post குடியரசு தினத்தை முன்னிட்டு வரும் 30ம் தேதி நள்ளிரவு வரை சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு! appeared first on Dinakaran.

Tags : Chennai Airport ,Republic Day ,Chennai ,Day ,
× RELATED சென்னை விமானநிலையத்தில் நடப்பு...